தனக்கென புங்கை மரத்தடியில் இருந்த சில்வர் குண்டான், அமுத சுரபியாய் மாலை வேளையில் நிரம்பி தன் வயிற்றை நிறைக்க உதவிய பழைய நாட்களை நினைத்துக் கொண்டது டைகர். ஒருவார காலமாக குண்டானில் எந்தவித உணவுவகைகளும் விழாதது டைகருக்கு சோர்வையும் சோம்பலையும் தந்துவிட்டது. … Continue reading தொற்று வா.மு.கோமு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed