“லேய் ஆச்சாண்டி , இங்க வால” என்றான் கரிச்ச சாப்பாட்டு வட்டையை கழிவிக்கொண்டிருந்தவன் பாதியிலேயே நிப்பாட்டிவிட்டு. வேகமாக கோழி நடையில் அவனருகில் வந்தான். “எனக்க பேரு சுப்புரமணியாக்கும். சும்மா வட்டப்பேர சொல்லி கூப்புடாதண்ணு பலட்ரிப்பு உனக்கிட்ட சொல்லிட்டேன்” “பொம்பளைங்க அம்மணங்குண்டியா …