ஓலைச்சுவடி
கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
Category:

கதை

  • இதழ் 13கதை

    இச்சாமதி
    ஜெயமோகன்

    by olaichuvadi October 10, 2023
    by olaichuvadi October 10, 2023

    ”இச்சாமதி என்றால் நினைத்ததை அருள்பவள்” என்று படகோட்டி சொன்னான். “இச்சாமதி” என்று ரமா சொல்லிக்கொண்டாள். “நல்ல பெயர், எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு பெயரை எவரும் போட்டு நான் கேட்டதில்லை” “இது ஆற்றின் பெயர், மனிதர்களுக்கு எப்படி போடமுடியும்” என்றான் படகோட்டி. …

    மேலும் படிக்க
    3 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 13கதை

    எக்சிட்
    மணி எம்.கே.மணி

    by olaichuvadi October 10, 2023
    by olaichuvadi October 10, 2023

    “ ஆன்சியைப் பாத்தியா?” “ இல்ல” “ சுமாவ? ” “ நீ எதுக்குப்பா இத எல்லாம் கேட்டுகிட்டு இருக்க? என் பெண்டாட்டி கூட இப்படி எல்லாம் கேக்கறது இல்ல” “அவளுக்கு உன்னப் பத்தி என்ன தெரியும்? நீயும் நானும் என்ன …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 13கதை

    உலர்த்துகை
    ஐ.கிருத்திகா

    by olaichuvadi October 10, 2023
    by olaichuvadi October 10, 2023

    அவன்  கருப்பாய்  இருப்பான். ஆனால்  வசீகரமாய் புன்னகைப்பான். ஆனா என்ன ஆனா… கருப்புன்னா கேவலமா… அப்படியெல்லாம்  இல்ல.இருளைக் கிழிக்கும் ஒளிக்கீற்று போல பல்வரிசை பளீரிடும்போது கருப்பு  தேன். கருப்பு  காந்தம். கருப்பு  மென்மழைச்சாரல். கருப்பு மயிர்கூச்செறிய  வைக்கும்  அந்தரங்க  சுகம். சுகந்தி   தனக்குள்  சிரித்துக்கொண்டு  ஜன்னல்  வழியே  பார்வையை  வீசினாள்.பேருந்து  உறுமியபடி  நின்றிருந்தது. கிளம்பும்  …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 13கதை

    பிச்சியின் மகன்
    கமலதேவி

    by olaichuvadi October 10, 2023
    by olaichuvadi October 10, 2023

    பொம்மன் பாட்டாவுக்கு அப்போதுதான் உயிர்பிரிந்தது. கடைசிமகளான சுந்தரி அவர் தலையை தன் மார்போடு சேர்த்துப் பிடித்து அவருக்குப் பிடித்த வறக்காப்பியை ஊற்றிக் கொண்டிருந்தாள். அது தொண்டையில் இறங்காமல் அவளின் சேலையில் வழிந்தது. ‘யய்யா..’ என்று அவள்  வேகமாக கூப்பிடவும் மற்ற பெண் …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 13கதை

    அம்மிணி
    வைரவன் லெ.ரா

    by olaichuvadi October 10, 2023
    by olaichuvadi October 10, 2023

    1 “பச்சப்பசேலுன்னு வழி முழுக்க நெடு நெடுன்னு மரம், பின்னால மலை. சுத்தமான காத்து. இயற்கைல வாழுறது எவ்வளவு சுகம். கவித மாதிரியான வாழ்க்கை இல்லைங்களா? அதோ தெரியுதே மலையுச்சி, அங்க இருந்து சூரியன் உதிக்கத பாக்கணும்.” இரப்பைகள் இறங்கி, விழிகளை …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 12கதை

    தீடை   
    ச. துரை

    by olaichuvadi August 31, 2022
    by olaichuvadi August 31, 2022

    ஊத்தங்கரை தேவாலயத்தின் உள் சுவர்கள் அதிர  அதிர மேரியின் குரல் கனத்துக்கொண்டே  போனது.  அவளது கேவல் உடைந்து அந்த தேவாலயமே ‌அழுவது போல் குலுங்கிக்கொண்டிருந்தது. அவர்கள் மூவரைத் தவிர தேவாலயத்தில் யாருமில்லை. தாமஸ் தனது பிரெஞ்ச் தாடியின் நடுவிலிருந்த வெள்ளை முடியை …

    மேலும் படிக்க
    1 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 12கதை

    வெக்கை (சிறுகதை)
    ஐ.கிருத்திகா

    by olaichuvadi August 22, 2022
    by olaichuvadi August 22, 2022

    புவனா மார்புகளின் மேல் கைவிரல்களைக் கோர்த்தபடி கிடந்தாள். கால்கள் அகன்று விரிந்திருந்தன. புடவையை முழங்காலுக்கு மேலே நன்றாக இழுத்து விட்டிருந்தாள். காற்று தாராளமாய் உள்நுழைந்து அந்தரங்க பிரதேசத்தைத் தடவிச் சென்றபோது இதமாயிருந்தது. அதனால் உண்டான சிலுசிலுப்பில் எரிச்சல் சற்று மட்டுப்பட்டது போலிருந்தது. …

    மேலும் படிக்க
    4 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 12கதை

    செம்புலம் (சிறுகதை)
    கமலதேவி

    by olaichuvadi August 22, 2022
    by olaichuvadi August 22, 2022

    வேட்டுகளின் அடுத்தடுத்த ஒலிகள் அந்த கருக்கல் நேரத்தை அதிர உசுப்பியது. மரங்களில், வயல்வெளிகளில் உறங்கிய பறவைகள் விலங்குகள் சட்டென்று கலைந்து சத்தமிடத் தொடங்கின. ’ம்மா’ என்ற பசுக்களின் கார்வையான அடிக்குரல் அழைப்புகளால், வயல்வெளிகளுக்கு நடுவில் இருந்த வீடுகளில் விளக்கொளிகள் ஒவ்வொன்றாக ஔிர்ந்தன. …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 11கதை

    சடம்
    ஜெயமோகன்

    by olaichuvadi January 1, 2022
    by olaichuvadi January 1, 2022

    “சிஜ்ஜடம்” என்றார் சாமியார். நல்ல கறுப்பு நிறம். தாடியும் தலைமயிரும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து சிக்கலான சடைக்கொத்தாக இருந்தது. வாய்க்குள் பற்கள் மண்நிறத்தில் இருந்தன. அசையாமல் நிலைகுத்திய கண்கள். சுடலைப்பிள்ளை பக்கத்தில் இருந்த தரகு நாராயணனைப் பார்த்தார். “தாயளி, என்னல அவன் சொல்லுகான்?” …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 11கதை

    தொற்று
    வா.மு.கோமு

    by olaichuvadi January 1, 2022
    by olaichuvadi January 1, 2022

    தனக்கென புங்கை மரத்தடியில் இருந்த சில்வர் குண்டான், அமுத சுரபியாய் மாலை வேளையில் நிரம்பி தன் வயிற்றை நிறைக்க உதவிய பழைய நாட்களை நினைத்துக் கொண்டது டைகர். ஒருவார காலமாக குண்டானில் எந்தவித உணவுவகைகளும்  விழாதது டைகருக்கு சோர்வையும் சோம்பலையும் தந்துவிட்டது. …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
Load More Posts

தேட

தற்போதைய பதிப்பு

  • விக்ரமாதித்யன் நம்பி கவிதைகள்
  • இச்சாமதி
    ஜெயமோகன்
  • எக்சிட்
  • செல்வசங்கரன் கவிதைகள்
  • உலர்த்துகை

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 10
  • இதழ் 11
  • இதழ் 12
  • இதழ் 13
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • இதழ் 9
  • இதழ்கள்
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top
ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு