சந்திப்பு: ஏ.சண்முகானந்தம், எழுத்தாக்கம்: சித்திரவீதிக்காரன், ஒளிப்படங்கள்: பொன்தமிழன், ஏ.சண்முகானந்தம் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் தமிழகம் நன்கறிந்தவர். பேராசிரியர் நா.வானமாமலை துவக்கி வைத்த நாட்டார் வழக்காற்றியல் துறையை இன்று வளர்த்தெடுத்தலில் ஆ.சிவசுப்பிரமணியனுக்கும் பெரும் பங்குண்டு. பேராசிரியர் நா.வானமாமலையின் அறிவுத்துறை மாணவராகவும் …
இதழ் 8
-
-
சிறுகதை: சு.வேணுகோபால் ‘மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்புக்குயிலும் நீதானோ இவள் ஆவாரம் பூதானோ நடை… கைப்பேசியிலிருந்து அழைப்பு வந்தது. ‘ஹலோ’ ‘சார் நான் விஜயலட்சுமி பேசுறேன்’ ‘ஆ… சொல்லும்மா நல்லா இருக்கியா’ ‘நல்லா இருக்கேன் சார். வகுப்பில இருக்கீங்களா சார்’ …
-
இதழ் 8இதழ்கள்கட்டுரை
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு 2020-ம் ; சில முரண்களும் பு.மா.சரவணன்
by olaichuvadiby olaichuvadiஇந்தியாவின் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு (Environmental Impact Assessment 2020) வரைவு அறிக்கை, ஒரு புறம் கடும் எதிர்ப்புகளையும், மறுபுறம் ஆதரவுகளையும் பெற்று பெரும் விவாதப்பொருள் ஆகியிருக்கிறது. இந்த வரைவைப் பற்றிப் பேசுவதற்கு …
-
புழுதியும் வெக்கையுமான ஹோஸ்பேட் சாலையின் ஒரு திருப்பத்தில் வளைந்தபோது நெடிய கோபுரம் கண்ணில்பட்டது. காரை நிறுத்தச் சொன்னான் தியோ. லாராவும் எட்டிப் பார்த்தாள். இருவரும் இறங்கினார்கள். ‘அனந்தசயனபுரம் இதுவாகத்தான் இருக்கவேண்டும்’ கையிலிருந்த ‘லோன்லி பிளானட்’ புத்தகத்தைக் கூர்ந்துபார்த்தவாறே சொன்னாள் லாரா. தியோவின் …
-
இதழ் 8இதழ்கள்மொழிபெயர்ப்புவிவாதம்
வில்லியம் காஸ் மற்றும் ஜான் கார்ட்னர்: புனைவு குறித்த ஒரு விவாதம் தமிழாக்கம்: நம்பி கிருஷ்ணன்.
by olaichuvadiby olaichuvadiதாமஸ் லெக்லேர்: புனைவு மொழியின் பயன்பாடுகளில் இயல்பாகவே அறத்தை வலியுறுத்தும் பயன்பாடு என்று ஏதாவது இருக்கிறதா? ஜான் கார்ட்னர்: நான் “அறப் புனைவு குறித்து” என்ற புத்தகம் எழுதியபோது, நெஞ்சறிந்து அறத்தை வலியுறுத்தும் குறிப்பிட்ட வகையானதொரு புனைவை, மனிதர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் …
-
வெங்கடாசலம் புங்கை மரத்தினடியில் அமர்ந்திருந்தான். சாரல் மழை தூறிக்கொண்டிருந்தது. சாலையோரத்தில் ரொம்ப காலமாகவே நின்றிருந்த புங்கை மரத்தினடியில் சாரல் சுத்தமாகவே இல்லை. சுள்ளிமேட்டூரிலிருந்து திங்களூருக்கு தன் எக்ஸெல் சூப்பரில் கிளம்பி வந்தவன் வெங்கடாசலம். விஜயமங்கலம் மேக்கூரைத் தாண்டி மூன்று கிலோமீட்டர் வடக்கே …
-
சிறு கூடத்துச் சுவரையொட்டி தாளைத் தரையில் வைத்து பிள்ளைகள் வட்டமாய் அமர்ந்திருக்கின்றனர். மையத்திலே குவிக்கப்பட்டன வண்ணக்குச்சிகள். வரைதல் தொடங்கிற்று. ஒரே சமயத்தில் பலர் வட்டம் விட்டோடி வந்து வண்ணங்களைத் தேர்கின்றனர் மையத்திலிருந்து. எங்கிருந்தோ வரும் பறவைகள் ஒரு மரத்தை ஒரே நேரத்தில் …
-
1 “What good will it be for a man if he gains the whole world, yet forfeits his soul?”– மேத்யூ, 16:26 ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கைவசமாயிருக்கும் விருப்புகளையும் வெறுப்புகளையும் வகையறுக்கும் விதத்திலேயே தொன்மக் கதைகள் …
-
வசுமதி நான்கு முட்டைகளை உடைத்து அவற்றிலிருந்த வெள்ளைக் கருவையும் மஞ்சள் கருவையும் வாய் அகன்ற கண்ணாடிப் பாத்திரத்தில் கொட்டினாள். கண்ணாடிப் பாத்திரத்தின் அருகில் கவிழ்த்து வைத்திருந்த முட்டை ஓடுகளின் உட்புறங்கள் சமையலறை விளக்குகளின் வெளிச்சத்தில் பளபளத்தன. வசுமதி சமையலறை …
-
1 “Come – வாDon’t come – வராதேYou came – நீ வருகிறாய்You do not come – நீ வரவில்லைYes I come – ஆமாம் நான் வருகிறேன்No I do not come – இல்லை நான் …