நமக்கு யாரேனும் நன்மையோ உதவியோ செய்தால் அவர்களைப் பாராட்டுவோம்தானே. ஆனால் இறந்துபோன விலங்கைத் தின்று நோய்நொடிகள் பரவாமல் நம்மையும் காட்டிலுள்ள விலங்குகளையும் காக்கும் பாறு எனப்படும் பிணந்தின்னிக் கழுகுகளை அசிங்கமாகவும் அருவருப்பாகவும் முகம் சுளித்தும் நோக்குகிறோம். அது மட்டுமா? அதை இழிவும் …