1 நவீன தமிழிலக்கியத் தளத்தில் போர் இலக்கியம், புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்கிற வகையினத்தை ஈழத்து அரசியல் சூழல் உருவாக்கியது. ‘புலம் பெயர்ந்தோர் இலக்கியம்’ என்கிற சொல்லாடல் தோன்றுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே புதுமைப்பித்தன் அந்த வகையினத்திற்குரிய பிரச்சனைப்பாடுகள் செறிந்த புலம்பெயர்தலின் …