ஓலைச்சுவடி
கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
Category:

இதழ் 10

  • இதழ் 10இதழ்கள்கவிதை

    தேவதேவன் கவிதைகள்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      மகாநதியில் மிதக்கும் தோணி அடைந்துவிட்டான் அவன்மானுடம் அடைய வேண்டியஅந்தப் பொன்னுலகை!துடுப்பு வலித்து துடுப்பு வலித்துநதி கலக்குவதை நிறுத்திய வேளை,அசைந்துகொண்டிருந்த தோணிஅசையாது நின்ற வேளை,மின்னற்பொழுதே தூரமாய்க்காலமும் இடமும் ஒழிந்த வேளை,அடைந்துவிட்டான் அவன்! மகாநதியில் மிதக்கும் தோணிஉயிர்பிழைக்கும் வேகத்தோடேகரையிலிருந்த மக்கள்பாய்ந்து பாய்ந்து நீந்திக்கை …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 10இதழ்கள்கவிதை

    சுகுமாரன் கவிதைகள்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

    இன்னொருமுறை சந்திக்க வரும்போது இன்னொருமுறை சந்திக்க வரும்போதுஉனக்காகஒரு துண்டு பூமியைக் கொண்டு வருவேன்.திரும்பும்போதுதுகள்களின் பெருமூச்சை எடுத்துச் செல்வேன். இன்னொருமுறை சந்திக்க வரும்போதுஉனக்காகக்கையளவு சமுத்திரத்தை முகந்து வருவேன்.விடைபெறும்போதுஅலைகளின் நடனத்தைக் கொண்டு போவேன் இன்னொருமுறை சந்திக்க வரும்போதுஉனக்காகஒருபிடிக் காற்றைப் பிடித்து வருவேன்படியிறங்கும்போதுஉயிரின் துடிப்புகளைக் கணக்கிட்டு …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 10இதழ்கள்கவிதை

    க.மோகனரங்கன் கவிதைகள்
    க.மோகனரங்கன்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

    அபயம் விரிந்து கிடக்குமிவ்விண்ணிற்கும் கீழேவிம்மிப் பெருத்த கனவுகளோடுவியர்த்தமாய் அலைந்திடும்எம் தேகத்துள்மூச்சிழையும் மட்டும்பூச்சிகளின் நாதரே,மண்ணிற்குமுள்ளேஉம் பசி பொறுத்தருள்வீராக!மரித்தமறுகணத்திலிருந்து, மட்கி அழியத் தொடங்கும் தசைகளோடு, ஈசனோடாயினும் கொண்டிருந்த ஆசையனைத்தும் அவிந்து போகும். மேலும் சில காலம்மீந்து நிற்கும்எலும்புகளில்மிஞ்சியிருக்கும் உப்புஉமக்குணவாகும். உற்ற துணை ஒரே கூரையின் …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 10இதழ்கள்கவிதை

    உதுமான் நான் உலகளந்தப்பெருமாள் பேசுகிறேன்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

    1 உனது எல்லாப்பிரயாணத்தின் போதும்பிங்களப் பன்றி இடப்பக்கமாககடக்கிற சுப நிகழ்ச்சி நிகழபீடைப்பற்றும்இத்தேசத்திற்குப்வந்து சேர்கிறாய்உனது அதிர்ஷ்டம்குளிர்ந்த குளங்களும்எண்ணற்ற பறவைகளும்உள்ள சிரேட்டத்தைகாணும் பாக்கியம் வாய்க்கிறதுநீ இங்கு தீடீரெனராஜனாகவே மாறுகிறாய்சர்வமும்சித்திக்கிறது உனக்கு அதனால்சகலத்தையும்மாற்றத்தொடங்குகிறாய் நீ தொடங்கியிருக்கும்அவச்சின்னங்களைஇதற்கு முன்புபெருந்துக்கத்திலும்எனது மூதாதையர்நினைவூட்டியதில்லை தற்போது எனது நிலம்மிகுந்த கோடையில்காய்ந்து கிடக்கிறதுகாடைகளும் …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 10இதழ்கள்கவிதை

    எம்.யுவன் கவிதைகள்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

    சங்கிலி அது ஒரு பறவையின் கதை.இலக்கின்றிப் பறத்தலின்கதையாக இருந்தது. அதேவேளை,புலப்படாப் பரப்பைத்திறந்து வைத்த காற்றின்கதையாகவும் இருந்தது. ஆமாம்,அப்படித்தான் இருந்தது,சீறிவந்த அம்பு தைக்கும் வரை.அம்பின் வேகத்தில் பின்னோக்கிப்பாய்ந்துவேடனின் கதையானது.அவன் பசியின் கதையானது.குருதி வழிய உயிர் நீங்கியபோதுமுடிந்துபோன வாழ்வின் கதையானது.அப்புறம் ஒரு முழு வாழ்வுகதையாக …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 10இதழ்கள்கவிதை

    லக்‌ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்
    லக்‌ஷ்மி மணிவண்ணன்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      குழந்தையை அழைத்துகடைவீதிக்கு வந்த அப்பன்முதலில் இல்லாததை கேட்டான்ஆனால் என்னிடம்அது இருந்ததுஇருக்கிறது என்றேன் இருந்ததில் இல்லாததைக் கேட்டான்ஒவ்வொன்றாக எடுத்துமுன் வைத்தேன்எல்லாமே இருந்தது இருப்பதில் இல்லாதது ஒன்றுண்டாஎன்றான் மீண்டும்உண்டு என்றேன் இருப்பதில் இல்லாத ஒன்றுவைத்துக் கொள்ளச் சொல்லிகுழந்தையைத் திருப்பித் தந்தேன்பேரம் பேசும் போதுஎன் …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 10இதழ்கள்கவிதை

    ஸ்ரீ வள்ளி கவிதைகள்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      இரவின் இரு முகங்கள் இந்த இரவுஉன்னை ஒரு கூட்டிலிருந்து(தாய்ப்பறவையைப் போல)எடுத்துச்சென்றுஒரு பழங்காலத்தில் விடுகிறது அங்கிருந்து நீபழகிய புல்வெளியைப் பார்க்கிறாய்பசும் அலைகளிலிருந்து ஒரு தட்டான்உன் உடலின் கண்களை(ஓராயிரமாவது இருக்கும்)தட்டித் திறக்கிறது நீ நீயாகஅப்போதில்லாத போதுவேறு யாராக இருந்தாய் என்றுஉனக்குத் தெரியாதபோது(அநேகமாக உனக்குத் …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 10இதழ்கள்கவிதை

    கதிர்பாரதி கவிதைகள்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      நெற்றி சேராத சல்யூட் விலங்கிட்ட கைகள்பாதுகையற்ற கால்கள்… காவலர் இருவர் கூட்டிப்போகிறார்கள்அந்தக் கைதியை.  அவன்முகத் தசை இறுகிவிட்டது பாறையாக.பாயக் காத்திருக்கும் தோட்டாக்கள் போல்கண்கள் முன்னோக்கஅவற்றின் ஓரங்கள்கசிந்திருக்கின்றன. காதல் மனையாள்பிஞ்சு சிசுபிராயம் மூத்தப் பெற்றோர்………….…………. அவன்யாரையும் தேடவில்லை.திரும்பி ஏறெடுக்கவும்மனம் துணியவில்லை.மீண்டும்வாழ்க்கைக்குள் திரும்பிவிட …

    மேலும் படிக்க
    1 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 10இதழ்கள்கவிதை

    கார்த்திக் நேத்தா கவிதைகள்
    கார்த்திக் நேத்தா

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      மனவேலை தணிந்தது உரித்த பிறகேஒன்றுமில்லை என்று புரிகிறது.நினைவே இன்பம் என்கிறார்கள்எனில்வாழ்ந்துபார்க்காமல்நினைவைப்பெறுவது எப்படி?அனுபவம் படுத்துவிட்டதுஆரவாரம் இறந்துவிட்டதுஅலையெனத் திமிறிஉணர்வுகள் எழுவதில்லை.மனவேலை தணிந்ததும்மகத்துவம் நடக்குமென்றார்கள்எனக்கு நானே சதாசிரித்துக்கொண்டிருப்பதுதான்அந்த மகத்துவமா? கல்நிழல் மோனநீட்சியில்சொல் அறும்.ஒலி இறந்துதொனி பிறக்கும்.உள்ளுறை நாதம்வெளி நிறையும்.ஒழுகுநீர் ஆரலைக்கவ்விப் பறக்கும் கழுகுமோனம் விரிந்தஅகலிரு …

    மேலும் படிக்க
    3 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 10இதழ்கள்கவிதை

    செல்வசங்கரன் கவிதைகள்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      சாக மனதில்லாதவர் விளையாட்டுத் துப்பாக்கி எடுத்துஎல்லாரையும் சகட்டுமேனிக்குச் சுட்டான் பொடிப்பயல்சாக உடன்பட்டவர்கள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே சாய்ந்தனர்சாக மனதில்லாதவர்கள் நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டுபோங்கடா நீங்களும் உங்க சின்னப்புள்ளத்தனமும் எனபோர்க்களத்திலிருந்து ஆயுதங்களைத் தூக்கியெறிந்துவிட்டுவெளியேறுவது போல வெளியேறினர்செத்து விழுந்த ஒருவர் எழுந்து …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
Load More Posts

தேட

தற்போதைய பதிப்பு

  • விக்ரமாதித்யன் நம்பி கவிதைகள்
  • இச்சாமதி
  • எக்சிட்
  • செல்வசங்கரன் கவிதைகள்
  • உலர்த்துகை

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 10
  • இதழ் 11
  • இதழ் 12
  • இதழ் 13
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • இதழ் 9
  • இதழ்கள்
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top
ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு