ஓலைச்சுவடி
கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
Tag:

பெரு.விஷ்ணுகுமார்

  • இதழ் 9இதழ்கள்கதை

    கிழிபடு முகங்கள்
    பெரு.விஷ்ணுகுமார்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      தோல்வியடைந்த தயாரிப்பு முறைகள் – 01, 02, 03 01 காகிதங்களைப் பற்றி எடுத்துரைக்கையில் அதை உறுப்புகளற்ற மனிதனாக கூற விழையும் அஷ்ரப்-ன் விவரிப்புகள் மிருத்யூர்மனுக்கு பயனற்றதாகவே தோன்றும். காகிதத்தின் தன்மையே பேதமற்ற சரிசம நிலம்தான். அது தன்மீது நிகழ்த்திக்கொள்ளும் தருணங்களே …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 7இதழ்கள்நேர்காணல்

    “என் கலையில் நான் ஒரு மாஸ்டர்” – எழுத்தாளர் ஜெயமோகன் நேர்காணல்
    நேர்காணல் மற்றும் எழுத்தாக்கம்: கி.ச.திலீபன், புகைப்படங்கள்: சுந்தர் ராம் கிருஷ்ணன்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

    தமிழ் இலக்கியத்தின் பெருமைக்குரிய முகங்களில் ஒருவர் ஜெயமோகன். அசுரத்தனமான எழுத்து வசப்பட்டவர். புனைவுலகின் அனைத்துத் தளங்களிலும் தவிர்க்கவியலாத பங்களிப்பைச் செய்து வருபவர். இலக்கியம் என்பது ஒரு இயக்க ரீதியான செயல்பாடு என்பதை தொடர்ந்து முன் நிறுத்துபவர். தமிழில் மிகவும் அரிதான ‘பயண …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 5இதழ்கள்கவிதை

    பெரு. விஷ்ணுகுமார் கவிதைகள்
    பெரு.விஷ்ணுகுமார்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      அவருக்கு புகைக்க வேண்டும்போலபாக்கெட்டைத் தடவுகிறார்வெகுநேரமாய் தேடுகிறார்எதுவும் சிக்குவதாயில்லைஎல்லா பாக்கெட்டின் மூலையும் அவரைக் கைவிட்டதுகடைசியில் வெறுங்கையின் இரு விரல்களைவாயினருகே கொண்டு சென்றுபற்றவைப்பதைப்போல் பாவனை செய்தவர்புகையூதுவதாய் இதழைக் குவித்துநரம்புகள் குளிர்காய, ஆழ சுவாசிப்பதாய்நான்தான் ஒருவேளை நம்பிக்கொண்டிருக்கிறேனா…?அவரின் தோளைத் தட்டியழைத்த ஒரு பெண்“கொஞ்சம் அந்த …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 4இதழ்கள்கவிதை

    பெரு.விஷ்ணுகுமார் கவிதைகள்
    பெரு.விஷ்ணுகுமார்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      வெகுநாளைக்குப்பின்பு இன்று சாலையில் ஒரு நல்ல விபத்து சிறிய லாரிதான் லேசாக நசுக்கியதற்கே அனைத்து பற்களும் நொறுங்கிப்போய் அடையாளம் தெரியாதளவு அவர் முகம் சிதைந்துபோனது எனக்கோ பெரிதாய் ஒன்றும் தோன்றவில்லை இதெல்லாம் பழகிவிட்டது ஏனெனில் இது சில வருடங்களுக்கு முன்பு இறந்துபோன என் நண்பனை நினைவூட்டுகிறது அன்றைய நாள் தாளமுடியாதளவு உட்சபட்ச வலியில் நொறுங்கிப்போனேன் அன்றைய நாளை ஒப்பிடும்போது இந்த விபத்தெல்லாம் ஒன்றுமேயில்லை என் நண்பா பேசாமல் நீயும் இன்று இறந்துபோயிருக்கலாம்   நகரத்தின் அத்தனை திருஷ்டி பொம்மைகளுக்கு மத்தியில் ஒருநாள் அதிசயமாய் ஒரு சோளபொம்மை தென்பட்டது மனைவிக்கு காண்பிக்க அவசர அவசரமாக அழைத்தேன் மேலும் அந்த சோளக்காட்டில் ஒரு சிறுவன் …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
Load More Posts

தேட

தற்போதைய பதிப்பு

  • விக்ரமாதித்யன் நம்பி கவிதைகள்
  • இச்சாமதி
  • எக்சிட்
  • செல்வசங்கரன் கவிதைகள்
  • உலர்த்துகை

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 10
  • இதழ் 11
  • இதழ் 12
  • இதழ் 13
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • இதழ் 9
  • இதழ்கள்
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top
ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு