ஓலைச்சுவடி
கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
Tag:

கதிர்பாரதி

  • இதழ் 10இதழ்கள்கவிதை

    கதிர்பாரதி கவிதைகள்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      நெற்றி சேராத சல்யூட் விலங்கிட்ட கைகள்பாதுகையற்ற கால்கள்… காவலர் இருவர் கூட்டிப்போகிறார்கள்அந்தக் கைதியை.  அவன்முகத் தசை இறுகிவிட்டது பாறையாக.பாயக் காத்திருக்கும் தோட்டாக்கள் போல்கண்கள் முன்னோக்கஅவற்றின் ஓரங்கள்கசிந்திருக்கின்றன. காதல் மனையாள்பிஞ்சு சிசுபிராயம் மூத்தப் பெற்றோர்………….…………. அவன்யாரையும் தேடவில்லை.திரும்பி ஏறெடுக்கவும்மனம் துணியவில்லை.மீண்டும்வாழ்க்கைக்குள் திரும்பிவிட …

    மேலும் படிக்க
    1 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 9இதழ்கள்கவிதை

    கதிர்பாரதி கவிதைகள்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      தூது வானத் தூதர்அவன் கனவில் வந்தார்… “நீஇன்னும் ஏழே நாளில்இறந்துவிடுவாய்.” தவறுதலாகமுதல்நாளிலேயேஏழாம் நாள் வரகுழம்பிவிட்டதுமரணம். கடைசியாக வந்தமுதல் நாளில்மீண்டும் கனவில் வந்தார் தூதுவர்… “நீஇன்னும் ஏழு நாள் மட்டும்உயிரோடு இருப்பாய்.” உண்டு களித்துமென்று மிதந்துகாத்திருந்தான். அதன்பின்அவனுக்குக் கனவு வரவில்லை. ஈரம் …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 8இதழ்கள்கவிதை

    கதிர்பாரதி கவிதைகள்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      சிட்டு ஏரித் தண்ணீரைகிண்ணத்தில் மொண்டுவைத்தேன்சிட்டுக்குருவி தாகத்துக்கு.பெரிய கிண்ணத்தில்குடித்துக்கொள்கிறேன் எனஏரிக்குப் பறந்தது சிட்டு.இனி அதுஎனை எப்படி நம்பவைக்கும்தானொருசிட்டுக்குருவி என்று. மலர் நீட்டம் யதார்த்தத்தைவிடசற்று நீட்டமாக வளர்ந்துவிட்டநெருஞ்சி மலர் நம்புகிறதுபூமியைத் தூக்கிக்கொண்டுதான் பறப்பதாக. சல்லிவேர்களும் நம்புகின்றனஅட்ச – தீர்க்க ரேகைகளுக்குதாங்கள் உயிரூட்டுவதாக. சும்மா இருந்த …

    மேலும் படிக்க
    2 FacebookTwitterPinterestEmail
Load More Posts

தேட

தற்போதைய பதிப்பு

  • விக்ரமாதித்யன் நம்பி கவிதைகள்
  • இச்சாமதி
  • எக்சிட்
  • செல்வசங்கரன் கவிதைகள்
  • உலர்த்துகை

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 10
  • இதழ் 11
  • இதழ் 12
  • இதழ் 13
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • இதழ் 9
  • இதழ்கள்
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top
ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு