ஓலைச்சுவடி
கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
Tag:

கார்த்திக் நேத்தா

  • இதழ் 11கவிதை

    கார்த்திக் நேத்தா கவிதைகள்

    by olaichuvadi January 1, 2022
    by olaichuvadi January 1, 2022

    பல்லி படுதல் புறப்பட்ட ஞான்றுபல்லி ஒலித்தது.உள்சென்று அமைதியாக அமர்ந்துவிட்டேன்.மூச்செறிந்து மீண்டும்புறப்பட்டேன்.பல்லி ஒலித்தது.உள்நுழைந்துதண்ணீர் பருகியவாறுசுற்றிலும் தேடினேன்.எங்கும் பல்லியைக் காணமுடியவில்லை.சடங்கெல்லாம் புரட்டென்றுசடுதியில் கிளம்பினேன்.செல்லுமிடமெங்கும்வலுத்தது பல்லியின் ஒலி.ஓடினேன்.உடன் ஓடிவந்துகுருமௌனி சொன்னார்:“உன்னைத் துரத்துவது அறம்,பயலே”. விளர்இசை பாறையில் தனித்துக்கிடக்கும்அலை கொணர்ந்த வெண்சங்குயாதின் மதர்த்த யோனியோ?காற்றதன் இணையோ?ஆர்ப்பரிக்கும் அலைகளெல்லாம்அருவக் கலவியின்ஆலிங்கனக் கதறலின் எதிரொலியோ? …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 10இதழ்கள்கவிதை

    கார்த்திக் நேத்தா கவிதைகள்
    கார்த்திக் நேத்தா

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      மனவேலை தணிந்தது உரித்த பிறகேஒன்றுமில்லை என்று புரிகிறது.நினைவே இன்பம் என்கிறார்கள்எனில்வாழ்ந்துபார்க்காமல்நினைவைப்பெறுவது எப்படி?அனுபவம் படுத்துவிட்டதுஆரவாரம் இறந்துவிட்டதுஅலையெனத் திமிறிஉணர்வுகள் எழுவதில்லை.மனவேலை தணிந்ததும்மகத்துவம் நடக்குமென்றார்கள்எனக்கு நானே சதாசிரித்துக்கொண்டிருப்பதுதான்அந்த மகத்துவமா? கல்நிழல் மோனநீட்சியில்சொல் அறும்.ஒலி இறந்துதொனி பிறக்கும்.உள்ளுறை நாதம்வெளி நிறையும்.ஒழுகுநீர் ஆரலைக்கவ்விப் பறக்கும் கழுகுமோனம் விரிந்தஅகலிரு …

    மேலும் படிக்க
    3 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 8இதழ்கள்கவிதை

    கார்த்திக் நேத்தா கவிதைகள்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      அக் கனி பகுபடாத ஒருமையின் கனி கணத்தில் முழுமையாகக் கனிந்திருக்கிறது கணத்துக்குச் சற்றே சற்று அருகில் தான் நிற்கிறேன் கைக்கொள்ள முடியவில்லை அருகிலிருப்பதனாலேயே அகப்பட்டு விடுமா என்ன அக் கனி . சுவாங்ட்சுவின் வண்ணத்துப் பூச்சு இப்போது அவன்கண்ணீரிலிருந்து மூலிகைபெறலாம்இப்போது …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 6இதழ்கள்கவிதை

    கார்த்திக் நேத்தா கவிதைகள்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      ஒளி வருகை நிச்சலனமான நீர்நிலையெனமிதந்தபடி இருக்கிறதுஅறையின் இருள்விட்டெறிந்த நாயின் குரைப்புநீர்நிலையினைச் சலனப்படுத்துகிறது.கதவைத் திறந்ததும் நீர்நிலை காணாமல்போய் விடுகிறதுவிட்டெறிந்த நாயின் குரைப்புஅறையின் மூலையில்அங்குமிங்கும் அலைந்துவிட்டுஅமர்ந்து கொள்கிறதுவெளிச்சம் ஆசுவாசமாகஅறையை நகர்த்திக் கொண்டிருக்கிறது. வெளிச்சம் வந்துநீர்நிலை காணாமல் போனதா? அங்கேயே இருக்கிறதா?ஒருமுறை மட்டும்தானே நிகழும்ஒரு …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
Load More Posts

தேட

தற்போதைய பதிப்பு

  • விக்ரமாதித்யன் நம்பி கவிதைகள்
  • இச்சாமதி
  • எக்சிட்
  • செல்வசங்கரன் கவிதைகள்
  • உலர்த்துகை

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 10
  • இதழ் 11
  • இதழ் 12
  • இதழ் 13
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • இதழ் 9
  • இதழ்கள்
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top
ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு