ஓலைச்சுவடி
கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
Tag:

ஓலைச்சுவடி

  • இதழ் 11கவிதை

    கார்த்திக் நேத்தா கவிதைகள்

    by olaichuvadi January 1, 2022
    by olaichuvadi January 1, 2022

    பல்லி படுதல் புறப்பட்ட ஞான்றுபல்லி ஒலித்தது.உள்சென்று அமைதியாக அமர்ந்துவிட்டேன்.மூச்செறிந்து மீண்டும்புறப்பட்டேன்.பல்லி ஒலித்தது.உள்நுழைந்துதண்ணீர் பருகியவாறுசுற்றிலும் தேடினேன்.எங்கும் பல்லியைக் காணமுடியவில்லை.சடங்கெல்லாம் புரட்டென்றுசடுதியில் கிளம்பினேன்.செல்லுமிடமெங்கும்வலுத்தது பல்லியின் ஒலி.ஓடினேன்.உடன் ஓடிவந்துகுருமௌனி சொன்னார்:“உன்னைத் துரத்துவது அறம்,பயலே”. விளர்இசை பாறையில் தனித்துக்கிடக்கும்அலை கொணர்ந்த வெண்சங்குயாதின் மதர்த்த யோனியோ?காற்றதன் இணையோ?ஆர்ப்பரிக்கும் அலைகளெல்லாம்அருவக் கலவியின்ஆலிங்கனக் கதறலின் எதிரொலியோ? …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 11கவிதை

    நெகிழன் கவிதைகள்

    by olaichuvadi admin January 1, 2022
    by olaichuvadi admin January 1, 2022

    சந்தோஷ நிறம் மரம் நிறைய இலைகள்சந்தோஷ நிறமான பச்சையில்மிளிர்கின்றனஒன்றை மட்டும்தின்ன ஆரம்பித்திருக்கிறதுதுயரின் நிறமான பழுப்புபச்சை என்ற சந்தோஷக் கைகள்கைவிடும்போதுஒரு இலையானதுபள்ளத்தாக்கில் அலறிக்கொண்டேவிழுகிறதுபள்ளத்தாக்குக்குள் பள்ளத்தாக்கெனஅலறலுக்குள் அலறலெனவிரிந்துகொண்டே செல்கிறது. அதிசய மரம் சாக்கடையோரம் கிடந்தவனைதூக்கிச் சென்றுமரத்தடியில் கிடத்துகிறான்தூரத்தில் நின்றுகொண்டுபோவோரிடமும் வருவோரிடமும்சொல்கிறான்அங்கே பாருங்கள்அந்த அதிசய மரம்தனக்குக் …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 7இதழ்கள்கவிதை

    வே.நி.சூர்யா கவிதைகள்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

    மின்னல் கீற்றினால் பின்தொடரப்படுபவன் இந்த அக்னிநட்சத்திர மழைக்காலத்தில்கொஞ்ச நாட்களாகவேஎன்னை ஒரு மின்னல் கீற்று சந்திக்க முயல்கிறதுசலிப்பாற்ற வெளியே புறப்படுகையில்சற்று தொலைவில் வந்து நிற்கிறதுஅண்ணாந்து பார்க்கும்தோறும்தெய்வங்கள் ஒளிந்து கொள்ளும் அளவுக்கு இருண்ட வானில்ஓளிமயிலென ஆடுகிறதுபுதியவர்களும் சரி புதியவைகளும் சரி எனக்கு திகைப்பை அளிப்பவைஅச்சத்துடன் …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 6இதழ்கள்கவிதை

    முத்துராசா குமார் கவிதைகள்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      1) பக்கத்து வீட்டிலிருக்கும்நீச்சல் வீராங்கனைதீராத மண்டைவலியோடு துன்புறுபவள்.வலியைப் போக்க வெத்தலையைக் கிள்ளிநெற்றிப்பொட்டுகளில் ஒட்டியபடியே இருப்பாள்.தெருக்குழாயில் குடம் வைப்பதில் வீராங்கனையோடுநீண்டகால மனக்கசப்பு.அவளது தலைக்குள் நிகழும் அதிர்வுகள் வழக்கத்தை விட அதிகமாக கேட்கின்றன.உலகின் அதிக வாசனையுடையஎனது தைலப் பீங்கானைவீராப்பை விடுத்துஅவள் வாசலில் திறந்து …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
Load More Posts

தேட

தற்போதைய பதிப்பு

  • விக்ரமாதித்யன் நம்பி கவிதைகள்
  • இச்சாமதி
  • எக்சிட்
  • செல்வசங்கரன் கவிதைகள்
  • உலர்த்துகை

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 10
  • இதழ் 11
  • இதழ் 12
  • இதழ் 13
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • இதழ் 9
  • இதழ்கள்
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top
ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு