ஓலைச்சுவடி
கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
Tag:

சிறுகதை

  • இதழ் 12கதை

    செம்புலம் (சிறுகதை)
    கமலதேவி

    by olaichuvadi August 22, 2022
    by olaichuvadi August 22, 2022

    வேட்டுகளின் அடுத்தடுத்த ஒலிகள் அந்த கருக்கல் நேரத்தை அதிர உசுப்பியது. மரங்களில், வயல்வெளிகளில் உறங்கிய பறவைகள் விலங்குகள் சட்டென்று கலைந்து சத்தமிடத் தொடங்கின. ’ம்மா’ என்ற பசுக்களின் கார்வையான அடிக்குரல் அழைப்புகளால், வயல்வெளிகளுக்கு நடுவில் இருந்த வீடுகளில் விளக்கொளிகள் ஒவ்வொன்றாக ஔிர்ந்தன. …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 11கதை

    சடம்
    ஜெயமோகன்

    by olaichuvadi January 1, 2022
    by olaichuvadi January 1, 2022

    “சிஜ்ஜடம்” என்றார் சாமியார். நல்ல கறுப்பு நிறம். தாடியும் தலைமயிரும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து சிக்கலான சடைக்கொத்தாக இருந்தது. வாய்க்குள் பற்கள் மண்நிறத்தில் இருந்தன. அசையாமல் நிலைகுத்திய கண்கள். சுடலைப்பிள்ளை பக்கத்தில் இருந்த தரகு நாராயணனைப் பார்த்தார். “தாயளி, என்னல அவன் சொல்லுகான்?” …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 11கதை

    தொற்று
    வா.மு.கோமு

    by olaichuvadi January 1, 2022
    by olaichuvadi January 1, 2022

    தனக்கென புங்கை மரத்தடியில் இருந்த சில்வர் குண்டான், அமுத சுரபியாய் மாலை வேளையில் நிரம்பி தன் வயிற்றை நிறைக்க உதவிய பழைய நாட்களை நினைத்துக் கொண்டது டைகர். ஒருவார காலமாக குண்டானில் எந்தவித உணவுவகைகளும்  விழாதது டைகருக்கு சோர்வையும் சோம்பலையும் தந்துவிட்டது. …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 11கதை

    மதவிலாசம்
    சுஷில் குமார்

    by olaichuvadi January 1, 2022
    by olaichuvadi January 1, 2022

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு நசீரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. வழக்கத்திற்கு மாறாக ஒரு மிகச்சிறிய மின்னஞ்சல். “அன்பின் கெவின்,  உம்மா சற்று முன் தன் சுவாசத்தை நிறுத்தி விட்டாள். விமானத்திற்காக காத்திருக்கிறேன். நாளை சந்திப்போம். இறைவனே மிகப்பெரியவன்.” நசீரை எப்படி எதிர்கொள்வது …

    மேலும் படிக்க
    2 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 11கதை

    விளிம்பு
    வைரவன் லெ.ரா

    by olaichuvadi January 1, 2022
    by olaichuvadi January 1, 2022

    “வானத்தின் விளிம்பு நீ பாத்திருக்கியா. அந்த வட்டம் கண்டையா, அழகுடே. நிறைஞ்ச மஞ்சளை அள்ளி பூசின சிற்ப பொண்ணுக்குள்ள முகம்டே அது. விளிம்பு என்ன தூரம். கண்ணு காணா தூரம்தானே. வரைஞ்சு வச்ச கோடு கணக்கா சுத்துனாப்புல மலை, எத்தனை வாட்டி …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 9இதழ்கள்கதை

    வலம் இடம்
    ஜெயமோகன்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      [ 1 ] செல்லம்மைதான் முதலில் கவனித்து வந்து குமரேசனிடம் சொன்னாள். “இஞ்சேருங்க, கேக்குதியளா?” “என்னது?” என்றான் “நம்ம எருமைய பாக்குதது உண்டா?” “பின்ன நான் பாக்காம உனக்க அப்பனா பாக்குதான்?” “அதில்ல” என்றாள் “போடி, போய் சோலிகளை பாரு.. …

    மேலும் படிக்க
    1 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 9இதழ்கள்கதை

    அலை படகு
    லாவண்யா சுந்தர்ராஜன்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

    தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருந்தது. கார் மேகங்கள் மங்களூரில் புலரியை ஒத்தி வைத்திருந்தது. தொடர்ந்து பொழிந்திருந்த மழையால் மரங்களும், செடி கொடிகளும் பசும் ஒளியை பரப்பிக் கொண்டிருந்தன. கவிந்திந்திருந்த சாம்பல் நிறக் காலை வெளிச்சத்திற்கு உயிரொளியூட்டுவது போல டோங்கர்கிரி வெங்கட்ரமணா கோவிலின் மெலிந்த …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 9இதழ்கள்கதை

    இந்திரஜாலம்
    துாயன்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      ஆவணித் திங்கள், மூன்றாம்பிறை, பிரம்ம முகூர்த்தத்தில் நகரச்சத்திரத்தில் கூடிய முந்நுாற்றி இருபது குடும்பங்கள், இராஜத் துரோகக் குற்றத்திலிருந்து தப்பிக்கும் வழி கிடைக்காமல் ஸ்தம்பித்திருந்த அதே சமயம், தலைமறைவான மாவடிப்பிள்ளையின் வீட்டில் மகன் சாம்பாஜி உறக்கமின்றி, கைமீறிப் போன காரியங்களை நினைத்தபடி, …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 9இதழ்கள்கதை

    இன்னொருவன்
    விஜய ராவணன்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      கண்களைத் திறக்க முயன்றான்… முடியவில்லை! கொஞ்சமும் அசைக்க முடியாமல் கெடுபிடியாக உடம்பு சுருண்டிருந்தது. ஏதோ பசை அப்பியதைப்போல் கைகால் விரல்கள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருந்தன. ஒருவேளை, தான் பிளாஸ்டிக் டின்னிற்குள் அடைபட்டிருக்கும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருளாகவோ இல்லை உலகின் மிகச்சிறிய மணல் …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 9இதழ்கள்கதை

    விடியல்
    இரா.சிவசித்து

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      பொழுதடைய பொறுக்காமல் வானம் கொக்கு முக்காடு போட்டுக் கொண்டது. “தவுடன்” வாசலை முழி உருட்டி விசாரித்தான். இனிமேல் வெளியே நகர முடியாது என்பது தெளிவு. எப்படா வீட்டைவிட்டு மந்தைக்கு ஓடலாம் என்றிருந்தவனை மழை வந்து அமுக்கிவிட்டது. ஏற்கனவே தவுடனுக்கு ஒரு …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
Load More Posts

தேட

தற்போதைய பதிப்பு

  • விக்ரமாதித்யன் நம்பி கவிதைகள்
  • இச்சாமதி
  • எக்சிட்
  • செல்வசங்கரன் கவிதைகள்
  • உலர்த்துகை

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 10
  • இதழ் 11
  • இதழ் 12
  • இதழ் 13
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • இதழ் 9
  • இதழ்கள்
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top
ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு