ஓலைச்சுவடி
கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
Category:

இதழ் 12

  • இதழ் 12கதை

    தீடை   
    ச. துரை

    by olaichuvadi August 31, 2022
    by olaichuvadi August 31, 2022

    ஊத்தங்கரை தேவாலயத்தின் உள் சுவர்கள் அதிர  அதிர மேரியின் குரல் கனத்துக்கொண்டே  போனது.  அவளது கேவல் உடைந்து அந்த தேவாலயமே ‌அழுவது போல் குலுங்கிக்கொண்டிருந்தது. அவர்கள் மூவரைத் தவிர தேவாலயத்தில் யாருமில்லை. தாமஸ் தனது பிரெஞ்ச் தாடியின் நடுவிலிருந்த வெள்ளை முடியை …

    மேலும் படிக்க
    1 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 12கதை

    வெக்கை (சிறுகதை)
    ஐ.கிருத்திகா

    by olaichuvadi August 22, 2022
    by olaichuvadi August 22, 2022

    புவனா மார்புகளின் மேல் கைவிரல்களைக் கோர்த்தபடி கிடந்தாள். கால்கள் அகன்று விரிந்திருந்தன. புடவையை முழங்காலுக்கு மேலே நன்றாக இழுத்து விட்டிருந்தாள். காற்று தாராளமாய் உள்நுழைந்து அந்தரங்க பிரதேசத்தைத் தடவிச் சென்றபோது இதமாயிருந்தது. அதனால் உண்டான சிலுசிலுப்பில் எரிச்சல் சற்று மட்டுப்பட்டது போலிருந்தது. …

    மேலும் படிக்க
    4 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 12கவிதை

    செல்வசங்கரன் கவிதைகள்

    by olaichuvadi August 22, 2022
    by olaichuvadi August 22, 2022

    அமோகமாக பெருகுகிற வாழ்வு கோபத்தில் சுவரில் கையை முட்டிக் கொண்டவர் ஒரு சிறிய துளையை சுவரில் மறந்து வைத்துவிட்டுப் போகிறார் எப்படியும் அதை மறுநாள் வந்து எடுக்க வருவார் துளை பார்க்க அப்படியே என்னை மாதிரியே இருக்கிறதென அப்பொழுது பூரிப்பார் பாருங்கள் …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 12கதை

    செம்புலம் (சிறுகதை)
    கமலதேவி

    by olaichuvadi August 22, 2022
    by olaichuvadi August 22, 2022

    வேட்டுகளின் அடுத்தடுத்த ஒலிகள் அந்த கருக்கல் நேரத்தை அதிர உசுப்பியது. மரங்களில், வயல்வெளிகளில் உறங்கிய பறவைகள் விலங்குகள் சட்டென்று கலைந்து சத்தமிடத் தொடங்கின. ’ம்மா’ என்ற பசுக்களின் கார்வையான அடிக்குரல் அழைப்புகளால், வயல்வெளிகளுக்கு நடுவில் இருந்த வீடுகளில் விளக்கொளிகள் ஒவ்வொன்றாக ஔிர்ந்தன. …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 12கவிதை

    சூ.சிவராமன் கவிதைகள்

    by olaichuvadi August 21, 2022
    by olaichuvadi August 21, 2022

    பயிற்சி செவிலி தனது முதலாவது ஊசி செலுத்தும் வைபவத்தை நடுங்கும் கரங்களோடு எதிர்கொள்கிறாள் நோஞ்சான் கிழவியின் சதைப்பற்றற்ற இடது தோள் அச்சமூட்டுகிறது சின்னஞ்சிறு புட்டித்திரவத்தை உறிஞ்சிக்கொள்ள பிரயத்தனப்படுகிறாள் உலர்ந்து தளர்ந்த கரம் எதிர்வினையாற்றக் கிஞ்சித்தும் முயலவில்லை பஞ்சில் டிஞ்சர் நனையத் துடைத்து …

    மேலும் படிக்க
    1 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 12கவிதை

    ஆனந்த் குமார் கவிதைகள்

    by olaichuvadi August 21, 2022
    by olaichuvadi August 21, 2022

    திருத்தம் ஒரேயொரு விதிமுறை மட்டும் முதலிலேயே தவறிவிட்டது மூன்றுபேருக்கு மூன்று நாற்காலிகளென துவங்கிவிட்டது விளையாட்டு இப்போது காலி நாற்காலிகளையல்ல அவர்கள் பார்ப்பது முடியும் இசையையல்ல அவர்கள் கேட்பது சுழன்றோடும் அவர்களின் உடலெங்கும் பொருந்திவிட்டது இசையின் ஒளி ஓடுதலின் களிப்பு அமர்தலின் இயல்பு …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 12கவிதை

    மதார் கவிதைகள்

    by olaichuvadi August 21, 2022
    by olaichuvadi August 21, 2022

    தீயில் யானை யானை வடிவில் ஒரு விறகுக் கட்டை அச்சு அசல் விறகு யானை நிறம் மட்டும் பழுப்பு சிறிது தீயில் காட்டி எடுக்க நிறம் ஆனது கருப்பு அச்சு அசல் யானை காட்சி அதிசயம் விரலை ஒரு வளையம் போலாக்கி …

    மேலும் படிக்க
    1 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 12கவிதை

    சப்னாஸ் ஹாசிம் கவிதைகள்

    by olaichuvadi August 21, 2022
    by olaichuvadi August 21, 2022

    என் பாடல் மெல்லுதிர் காடு, ஒரு அலகில் சொறியும் சொல், பின் இறக்கையால் பறக்கும் பறவை; இரவு முடிந்து வரும் பாடல் உச்சாடனத்தின் கானலெனப்படுவதென்ன? சப்தங்களின் லாகிரியா? லகுவான புணர்ச்சியின் சோம்பலா? வெயில் பழுத்த கண்களா? ஒரே ஒரு பெண்ணா? மூன்றாவதாக …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 12கவிதை

    இன்னும் சில கவிதைகள்

    by olaichuvadi August 21, 2022
    by olaichuvadi August 21, 2022

    நகர உதிரிகளின் பாடல்கள் நாங்கள் முன்பு கால்நடை மேய்ப்பர்களாகவும் மரத்தச்சர்களாகவும் இருந்தோம். பிறகு சில உடல்களுக்கெனச் சிலுவைகளையும் பிரேதங்களுக்கான சரியளவில் சவப்பெட்டிகளையும் செய்பவர்களானோம். நாங்கள் முன்பு தையல்காரர்களாகவும் குடை மற்றும் பூட்டு ரிப்பேர்களைச் சரி செய்பவர்களாகவும் இருந்தோம். பிறகு, கல்லறைக்கற்களின் மீது …

    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
Load More Posts

தேட

தற்போதைய பதிப்பு

  • விக்ரமாதித்யன் நம்பி கவிதைகள்
  • இச்சாமதி
  • எக்சிட்
  • செல்வசங்கரன் கவிதைகள்
  • உலர்த்துகை

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 10
  • இதழ் 11
  • இதழ் 12
  • இதழ் 13
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • இதழ் 9
  • இதழ்கள்
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top
ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு