ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
ஓலைச்சுவடி

கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்

  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
Tag:

கவிதைகள்

  • இதழ் 11கவிதை

    கார்த்திக் நேத்தா கவிதைகள்

    by olaichuvadi January 1, 2022
    by olaichuvadi January 1, 2022

    பல்லி படுதல் புறப்பட்ட ஞான்றுபல்லி ஒலித்தது.உள்சென்று அமைதியாக அமர்ந்துவிட்டேன்.மூச்செறிந்து மீண்டும்புறப்பட்டேன்.பல்லி ஒலித்தது.உள்நுழைந்துதண்ணீர் பருகியவாறுசுற்றிலும் தேடினேன்.எங்கும் பல்லியைக் காணமுடியவில்லை.சடங்கெல்லாம் புரட்டென்றுசடுதியில் கிளம்பினேன்.செல்லுமிடமெங்கும்வலுத்தது பல்லியின் ஒலி.ஓடினேன்.உடன் ஓடிவந்துகுருமௌனி சொன்னார்:“உன்னைத் துரத்துவது அறம்,பயலே”. விளர்இசை பாறையில் தனித்துக்கிடக்கும்அலை கொணர்ந்த வெண்சங்குயாதின் மதர்த்த யோனியோ?காற்றதன் இணையோ?ஆர்ப்பரிக்கும் அலைகளெல்லாம்அருவக் கலவியின்ஆலிங்கனக் கதறலின் எதிரொலியோ?…

     
             more
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 11கவிதை

    ஜீவன் பென்னி கவிதைகள்

    by olaichuvadi January 1, 2022
    by olaichuvadi January 1, 2022

    சிறு துண்டு இனிப்பு 1 இத்தனை பிரார்த்தனைகளிலும் முழுமையடைந்திடாதஒரு சிறிய அன்பின் கடைசித் தருணத்தைஎல்லோரும் வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அது சட்டென மலர்ந்துசில இதழ்களை நெருக்கமாகக் காண்பிக்கிறது.நமக்கென எதுவுமேயில்லையென்ற காலத்தில்,அப்பெரும் வலியை ஒன்றுமற்றதாகமாற்றிவிடுகிறதது.வாழ்வென்பது,சற்று நீண்டு கிடக்கும் இச்சமவெளியில்ஒரு புல்லைப் போலச்சுதந்திரமாகக் காயத்துவங்குவதுதான்.வாழ்வின் சிறுசிறு…

     
             more
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 11கவிதை

    நெகிழன் கவிதைகள்

    by olaichuvadi admin January 1, 2022
    by olaichuvadi admin January 1, 2022

    சந்தோஷ நிறம் மரம் நிறைய இலைகள்சந்தோஷ நிறமான பச்சையில்மிளிர்கின்றனஒன்றை மட்டும்தின்ன ஆரம்பித்திருக்கிறதுதுயரின் நிறமான பழுப்புபச்சை என்ற சந்தோஷக் கைகள்கைவிடும்போதுஒரு இலையானதுபள்ளத்தாக்கில் அலறிக்கொண்டேவிழுகிறதுபள்ளத்தாக்குக்குள் பள்ளத்தாக்கெனஅலறலுக்குள் அலறலெனவிரிந்துகொண்டே செல்கிறது. அதிசய மரம் சாக்கடையோரம் கிடந்தவனைதூக்கிச் சென்றுமரத்தடியில் கிடத்துகிறான்தூரத்தில் நின்றுகொண்டுபோவோரிடமும் வருவோரிடமும்சொல்கிறான்அங்கே பாருங்கள்அந்த அதிசய மரம்தனக்குக்…

     
             more
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 11கவிதை

    பா.ராஜா கவிதைகள்

    by olaichuvadi January 1, 2022
    by olaichuvadi January 1, 2022

     சரிவு நான் சிறுவனாயிருந்த போதுதேவாலய வாயிலில்கால் நடுங்க நின்றுக்கொண்டுவாய் விட்டு கதறினார் ஒரு முதியவர். “ தொடங்குன எடத்துக்கே வந்துட்டேன் ஏசப்பா” பலூன்கள்பொம்மைகள்விளையாட்டு பொருட்கள்  எனஎன் கவனம் இருந்தது. இந்நள்ளிரவில்அவரின் முகமும்ஏக்கம், வேதனை, விரக்தி யாவும் கொண்டஅவரது குரலும்நினைவிற்கு வருகிறது. ஏனோ…

     
             more
    மேலும் படிக்க
    1 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 11கவிதை

    பூவன்னா சந்திரசேகர் கவிதைகள்

    by olaichuvadi January 1, 2022
    by olaichuvadi January 1, 2022

    1 வழி தப்பிய நாய்க்குட்டிக்குஎறும்புகள் புற்றுக்கு திரும்புவதுவேடிக்கையாயிருக்கிறதுவாலைக் கவ்வத் துடித்துதோற்கும் நீட்டல் நகபஞ்சு பாதங்களால்புற்றைக் கலைத்துப்பொழுது போக்குகிறதுகுரைப்பிழந்த வீடுகுறையுறக்கத்தில்சாலை நோக்கி ஊளையிடுகையில்ஒன்றோடொன்று சந்திக்கும்விளக்கற்ற முனையிலிருந்துதிரும்புதல் சாத்தியமிலாபாதை நீளத் தொடங்குகிறது 2 வெளி மொத்தமும்மேய்ச்சல் நிலமாய்பனிநீர் கனக்கும் புல்லைஅதக்கி கடவாயில் ஒடுக்கும்எருமையின் திமிலேறிஅமர்கிறது…

     
             more
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 10இதழ்கள்கவிதை

    தேவதேவன் கவிதைகள்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

      மகாநதியில் மிதக்கும் தோணி அடைந்துவிட்டான் அவன்மானுடம் அடைய வேண்டியஅந்தப் பொன்னுலகை!துடுப்பு வலித்து துடுப்பு வலித்துநதி கலக்குவதை நிறுத்திய வேளை,அசைந்துகொண்டிருந்த தோணிஅசையாது நின்ற வேளை,மின்னற்பொழுதே தூரமாய்க்காலமும் இடமும் ஒழிந்த வேளை,அடைந்துவிட்டான் அவன்! மகாநதியில் மிதக்கும் தோணிஉயிர்பிழைக்கும் வேகத்தோடேகரையிலிருந்த மக்கள்பாய்ந்து பாய்ந்து நீந்திக்கை…

     
             more
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 10இதழ்கள்கவிதை

    சுகுமாரன் கவிதைகள்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

    இன்னொருமுறை சந்திக்க வரும்போது இன்னொருமுறை சந்திக்க வரும்போதுஉனக்காகஒரு துண்டு பூமியைக் கொண்டு வருவேன்.திரும்பும்போதுதுகள்களின் பெருமூச்சை எடுத்துச் செல்வேன். இன்னொருமுறை சந்திக்க வரும்போதுஉனக்காகக்கையளவு சமுத்திரத்தை முகந்து வருவேன்.விடைபெறும்போதுஅலைகளின் நடனத்தைக் கொண்டு போவேன் இன்னொருமுறை சந்திக்க வரும்போதுஉனக்காகஒருபிடிக் காற்றைப் பிடித்து வருவேன்படியிறங்கும்போதுஉயிரின் துடிப்புகளைக் கணக்கிட்டு…

     
             more
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 10இதழ்கள்கவிதை

    க.மோகனரங்கன் கவிதைகள்
    க.மோகனரங்கன்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

    அபயம் விரிந்து கிடக்குமிவ்விண்ணிற்கும் கீழேவிம்மிப் பெருத்த கனவுகளோடுவியர்த்தமாய் அலைந்திடும்எம் தேகத்துள்மூச்சிழையும் மட்டும்பூச்சிகளின் நாதரே,மண்ணிற்குமுள்ளேஉம் பசி பொறுத்தருள்வீராக!மரித்தமறுகணத்திலிருந்து, மட்கி அழியத் தொடங்கும் தசைகளோடு, ஈசனோடாயினும் கொண்டிருந்த ஆசையனைத்தும் அவிந்து போகும். மேலும் சில காலம்மீந்து நிற்கும்எலும்புகளில்மிஞ்சியிருக்கும் உப்புஉமக்குணவாகும். உற்ற துணை ஒரே கூரையின்…

     
             more
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 10இதழ்கள்கவிதை

    உதுமான் நான் உலகளந்தப்பெருமாள் பேசுகிறேன்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

    1 உனது எல்லாப்பிரயாணத்தின் போதும்பிங்களப் பன்றி இடப்பக்கமாககடக்கிற சுப நிகழ்ச்சி நிகழபீடைப்பற்றும்இத்தேசத்திற்குப்வந்து சேர்கிறாய்உனது அதிர்ஷ்டம்குளிர்ந்த குளங்களும்எண்ணற்ற பறவைகளும்உள்ள சிரேட்டத்தைகாணும் பாக்கியம் வாய்க்கிறதுநீ இங்கு தீடீரெனராஜனாகவே மாறுகிறாய்சர்வமும்சித்திக்கிறது உனக்கு அதனால்சகலத்தையும்மாற்றத்தொடங்குகிறாய் நீ தொடங்கியிருக்கும்அவச்சின்னங்களைஇதற்கு முன்புபெருந்துக்கத்திலும்எனது மூதாதையர்நினைவூட்டியதில்லை தற்போது எனது நிலம்மிகுந்த கோடையில்காய்ந்து கிடக்கிறதுகாடைகளும்…

     
             more
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 10இதழ்கள்கவிதை

    எம்.யுவன் கவிதைகள்

    by olaichuvadi November 15, 2021
    by olaichuvadi November 15, 2021

    சங்கிலி அது ஒரு பறவையின் கதை.இலக்கின்றிப் பறத்தலின்கதையாக இருந்தது. அதேவேளை,புலப்படாப் பரப்பைத்திறந்து வைத்த காற்றின்கதையாகவும் இருந்தது. ஆமாம்,அப்படித்தான் இருந்தது,சீறிவந்த அம்பு தைக்கும் வரை.அம்பின் வேகத்தில் பின்னோக்கிப்பாய்ந்துவேடனின் கதையானது.அவன் பசியின் கதையானது.குருதி வழிய உயிர் நீங்கியபோதுமுடிந்துபோன வாழ்வின் கதையானது.அப்புறம் ஒரு முழு வாழ்வுகதையாக…

     
             more
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
Load More Posts

தேட

தற்போதைய பதிப்பு

  • சடம்
  • கார்த்திக் நேத்தா கவிதைகள்
  • தொற்று
  • ஜீவன் பென்னி கவிதைகள்
  • காலநிலை மாற்றமும் இந்தியப் பெருங்கடலும்

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 10
  • இதழ் 11
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • இதழ் 9
  • இதழ்கள்
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top